வெள்ளி, 5 ஜூலை, 2013

புதுக்கோட்டை  மாவட்டம்  பொன்னமராவதி  தாலுகா 
ஆலவயல் ஸ்ரீ  வேட்டைக்கார  சுவாமி  திருக்கோயில்  வருகின்ற  ஆவணி 31
16.09.2013 திங்கட்கிழமை  அன்று  மகா  கும்பாபிசேகம்  நடைபெற  உள்ளது .
அன்று  காலை  முதல்  அன்னதானம்  நடைபெற  உள்ளது .