ஆலவயல் அருள்மிகு வேட்டைக்கார சுவாமி ஆலவயல் கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கி வருகிறது . இக்கோயில் கடந்த ஆண்டு தொடங்கி இக்கிராம மக்களால் நூதனமுறையில் புதுப்பித்து 16.9.2013 அன்று கும்பாபிசேகம் வெகு சிறப்பாக நடைபெற உளளது . அன்று காலை முதல் அன்னதானம் நடைபெற உள்ளது .
வியாழன், 18 ஜூலை, 2013
வெள்ளி, 5 ஜூலை, 2013
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா
ஆலவயல் ஸ்ரீ வேட்டைக்கார சுவாமி திருக்கோயில் வருகின்ற ஆவணி 31
16.09.2013 திங்கட்கிழமை அன்று மகா கும்பாபிசேகம் நடைபெற உள்ளது .
அன்று காலை முதல் அன்னதானம் நடைபெற உள்ளது .
திங்கள், 3 ஜூன், 2013
ஆலவயல் பன்னைக்களம் அருள்மிகு ஸ்ரீ வழிவிடும் விநாயகர் கும்பபிசேகம் 25.5.2012 நடைபெற்று கடந்த 24.5.2013 அன்று வருசாபிசேகம் நடைபெற்றது . அன்று 108 விளக்கு பூஜை நடைபெற்று.
ஆல வயல் கிராமம்.
இங்கு முத்தரையர் இன மக்கள் அதிகம் வாழ்கிறார்கள் .
மிக ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள்.