செவ்வாய், 10 செப்டம்பர், 2013

ஆலவயல் அருள்மிகு வேட்டைக்கார  சுவாமி 
ஆலவயல் கிராம  மக்களுக்கு  காவல்  தெய்வமாக  விளங்கி   வருகிறது . இக்கோயில்  கடந்த  ஆண்டு  தொடங்கி  இக்கிராம  மக்களால்  நூதனமுறையில்  புதுப்பித்து 16.9.2013 அன்று  கும்பாபிசேகம் வெகு சிறப்பாக  நடைபெற உளளது .
அன்று காலை  முதல்   அன்னதானம்  நடைபெற  உள்ளது . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக