ஆலவயல் அருள்மிகு வேட்டைக்கார சுவாமி
ஆலவயல் கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கி வருகிறது . இக்கோயில் கடந்த ஆண்டு தொடங்கி இக்கிராம மக்களால் நூதனமுறையில் புதுப்பித்து 16.9.2013 அன்று கும்பாபிசேகம் வெகு சிறப்பாக நடைபெற உளளது .
அன்று காலை முதல் அன்னதானம் நடைபெற உள்ளது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக